Tuesday May 20, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்; சிங்கள இளைஞனின் பதிவு

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
ஆரோக்கியம்

நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் நன்மை தரும்.ஆரோக்கியமாகவும் அழககாகவும் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அது நமது உணவுப்பழக்கத்தில் தான் உள்ளது. அந்த வகையில் நட்ஸ் வகைகள் எந்த அளவில் நமது உடலுக்கு உதவி செய்கிறது என்பதை நம்மால் பரிந்துகொள்ள முடியும்.நட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் வளமான மூலமாகும். அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது புற்றுநோய், நீரிழிவு, மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். நட்ஸ் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இத்தனை சத்துக்கள் நிறைந்த நட்ஸை வெறுமையாக சாப்பிடாமல் அதை ஒரு ரெசிபியாக சாப்பிடுவதால் எமது உடல் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது) கடலை – ஒரு கைப்பிடியளவு முந்திரி – 6 பிஸ்தா – 6 வால்நட் – 1 தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன் பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன் அத்திப்பழம் – 2 பேரிச்சை பழம் – 2 பால் – ஒரு டம்ளர் வாழைப்பழம் ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும். சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும். இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது. விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.

July 31, 2024 0 Comment
 நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் நன்மை தரும்.ஆரோக்கியமாகவும் அழககாகவும் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அது நமது உணவுப்பழக்கத்தில் தான் உள்ளது.  அந்த வகையில் நட்ஸ் வகைகள் எந்த அளவில் நமது உடலுக்கு உதவி செய்கிறது என்பதை நம்மால் பரிந்துகொள்ள முடியும்.நட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் வளமான மூலமாகும்.  அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது புற்றுநோய், நீரிழிவு, மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். நட்ஸ் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும்.  இத்தனை சத்துக்கள் நிறைந்த நட்ஸை வெறுமையாக சாப்பிடாமல் அதை ஒரு ரெசிபியாக சாப்பிடுவதால் எமது உடல் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  தேவையான பொருட்கள்  பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது)  கடலை – ஒரு கைப்பிடியளவு  முந்திரி – 6  பிஸ்தா – 6  வால்நட் – 1  தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன்  பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன்  அத்திப்பழம் – 2  பேரிச்சை பழம் – 2  பால் – ஒரு டம்ளர்  வாழைப்பழம்  ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்.  பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும்.  சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும். இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது.  விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.  இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.

தற்போது இருக்கும் அவசர வாழ்க்கை முறையால் தினமும் ஒரு புது பிரச்சினைக்கு முகங் கொடுத்து வேண்டியிருக்கிறது.

என்ன நடந்தாலும் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் எடுக்க வேண்டும்.

மாறாக உடல் ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் நாம் சில பயிற்சிகளை செய்யலாம்.

அதில் இந்தியளவில் பிரபலமாக இருக்கும் பயிற்சி தான் யோகா. இதனை பிரபலங்கள் பலர் செய்து வருகிறார்கள்.

யோகாசனம் உடலை சிலிம்மாகவும், பார்ப்பதற்கு கட்டுகோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

அந்த வகையில் யோகா கற்பிக்கும் நிபுணர் ஒருவர் யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

அத்துடன் தலைமுடி பிரச்சினைகளையும் முகத்தில் இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் யோகா செய்வதால் கட்டுபடுத்தலாம் என கூறுகிறார். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல்

May 20, 2025 1 min read

நல்லூர் கந்தன் வளாகத்தில் அசைவ உணவகமா? பக்தர்கள் கவலை!

May 20, 2025 1 min read

பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்; ஜக்மோகன் சிங் உருக்கம்

May 19, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email