Wednesday May 21, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு தரும்

இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Colombo News இலங்கை செய்திகள்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை சிக்கினர்!

July 20, 2024 0 Comment
 இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை சிக்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நேற்று முன்தினம் (18-07-2024) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவல்,

தம்மிக நிரோஷனா அல்லது ஜோன்டியை கொலை செய்வதற்காக 3 சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும் மற்றைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

48 வயதான சந்தேகநபர் பலபிட்டிய ரன்தொம்பே பிரதேசத்தில் வைத்து 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அணிந்து வந்த உடைகளையும் எல்பிட்டிய குற்றப்பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

May 21, 2025 0 min read

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

May 21, 2025 0 min read

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 7 பேர் காயம்

May 21, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email