போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பெண் !
சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோய்னுடன் நிலு எனும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹன்வெல்ல, தெனகமுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான நிலு என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 520 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 202 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் மூன்று வங்கி புத்தகங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.