போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – Mr Ponnambalam Buwanabala (Bala)
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் புவனபாலா அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,புங்குடுதீவைச் சேர்ந்த சோமசுந்தரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,ரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொனத்தன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,நிலாஷா, லெய்லானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்ற தர்மபாலன், தருமலீலா, சத்தியபாலன், ரத்தினபாலன், ஜோதிபாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சறோஜா, காலஞ்சென்ற கனேசலிங்கம், உலகநாயகி, விஜயவதனி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாளினி, தர்மினி, ஹென்றி, துஷ்சியன், தர்சி, வேனுகா, மேனகா, ஜெனகா, துர்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,லிங்கதாஸ்- கார்த்தியாஜினி, லிங்கஜோதி- எமிலி, கங்காதேவி- குலநாதன், லிங்கராஜன்- ஜாமினி, லிங்கவாசன் – சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.