போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி இராசலிங்கம் விசாலாட்சி
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், காலி, தெல்லிப்பழை, சங்கானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் விசாலாட்சி அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் இராசலிங்கம்(சமாதான நீதிவான் – Justice of Peace) அவர்களின் பாசமிகு மனைவியும்,நிர்மலாதேவி(Montreal – கனடா), ரவீந்திரன், சிறிதரன், சிறிபாஸ்கரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேசலிங்கம்(Montreal – கனடா), அருந்தவச்செல்வி, இரத்தினவதனா, சுகந்தினி(ஜேர்மனி), பிரேமலதா, பகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,றொனேஸ்(Montreal – கனடா), அபிலாஜினி – ரவிக்குமார்(Montreal – கனடா), நிரோஜினி (Montreal – கனடா), ரஜீந்தன்(கனடா), மிராஜினி, சுஜீந்தன், தபோஜினி, ஆதித்தியா, தியானா, சேந்தன் – ஆரணி(லண்டன்- பிரித்தானியா), நிவேதினி – ஹரிதாஸ்(லண்டன்- பிரித்தானியா), திலக் ஷிகா(லண்டன்- பிரித்தானியா), கேதுஷா, கிருஷிகன், சாலினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஹர்ஷிதா(லண்டன்- பிரித்தானியா), றிஹான்(லண்டன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.