போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
75ஆவது சுதந்திர தினத்தையொட்டி அரசாங்கம் எடுத்த தீர்மானம்!
நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவன கட்டிடங்களில் ஒருவார காலத்துக்கு தேசிய கொடியை ஏற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் விசேட சந்தர்ப்பமாக கருதி பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்று நிருபம் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், சுற்று நிருபத்தின் ஊடாக நிறுவன பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.