போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி வரதலட்சுமி சந்திரதாஸ்
யாழ். கெருடாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதலட்சுமி சந்திரதாஸ் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,ஜனகன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Fern, ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவஞானம், நாகேந்திரன், கமலாவதி, துரைரட்ணம், செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Jeremy, Mikayla, Joshua, Tharsha, Vithursun, Shayanthan ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.