போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கந்தையா கிருஷ்ணபிள்ளை
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, குணவதி(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,உலகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,வாசுகன், இனியசுதன், விஜயசுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராசரத்தினம்(வட்டுக்கோட்டை), நாகேஸ்வரி(ஆச்சிபொன்- சுழிபுரம்), ராணி(கொழும்பு), கௌரிதேவி(தேவி- வட்டுக்கோட்டை), மகாதேவன்(தேவன்- வவுனியா), குகனேஸ்வரி(காரைநகர்), ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி, அம்பிகைபாகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சுழிபுரம்), சேனாதிராஜா(வட்டுக்கோட்டை), அமரசிங்கம்(காரைநகர்) மற்றும் பவளநாயகி(வட்டுக்கோட்டை), சிவகலை(வவுனியா), அமிர்தலிங்கம்(காரைநகர்), சிவசுப்ரமணியம், டோகேஸ்வரன், ஜமுனா(லண்டன்), நாகேஸ்வரி(காரைநகர்), தேவன்(லண்டன்), ஏகாம்பரம்(காரைநகர்), நாகேந்திரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.