போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு நாகமுத்து குணச்சந்திரன் (கிளி)
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges, Louvres ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து குணச்சந்திரன் அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம்(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறின்சியா, சில்வியா, சோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சொரூபன், ஜெசிகரன்(சுஜித்), ஜீன்சன் ஜெறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா, விஜயரெட்ணம்(பாலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி ராஜேஸ்வரி, பரமேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பியோனா, கிளியன், ஏஞ்சலா, டெவ்ரின், சனா, ஜெய்டன், ஜெசன், சியறா, மிலா, மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவா