Wednesday June 29, 2022
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

யாழில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்கள்!

நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் ? வெளியான அறிவிப்பு!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
அறிவித்தல் மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

May 31, 2022 0 Comment
 மரண அறிவித்தல்

திருமதி செந்தில்நாதன் றுஜிதாம்பாள்

மண்ணில்06 FEB 1972                                                                                       விண்ணில்28 MAY 2022
Kopay North, Sri Lanka (பிறந்த இடம்) Drammen, Norway

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் றுஜிதாம்பாள் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா செந்தில்நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரவீன்( Teaching Student- Oslo Metropolitan University), மகின்(12ம் வகுப்பு மாணவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜிதாம்பாள்(ஆசிரியை), சிவசக்திவேல்(இலங்கை), நிர்மலகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷ்ணகுமார்(இலங்கை), செல்வரஞ்சினி(ஆசிரியை), கஜேந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தில்ராஜன்(சுவிஸ்), செந்தில்மதி(நியூசிலாந்து), காந்திமதி(சுவிஸ்), செந்தில்குமரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

செந்தமிழ்ச்செல்வி(சுவிஸ்), சாதனா(இலங்கை), விக்னேஸ்வரன்(நியூசிலாந்து), கிருஸ்ணகுமார்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அபிசனா, நிகியா, சர்வஜன், பபினா, பிரணிக்கா, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பானு, நிருசிகா, வர்சிகன், ஷாகரன், அபிஷன், அக்‌ஷன், தஷ்மிகா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பொன்னையா செந்தில்நாதன் குடும்பத்தினர்
Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

மரண அறிவித்தல்

June 28, 2022 1 min read

மரண அறிவித்தல்

June 28, 2022 1 min read

வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன். விபத்தில் பலி!

June 28, 2022 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilfoundation.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email