போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Strengelbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணநாதன் இராசதுரை அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வளர்மதி(சோபா) அவர்களின் அன்புக் கணவரும்,அஞ்சலி, நித்தீஸ், சயன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.