போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி இராசம்மா செல்வராசா – துயர செய்திகள்
யாழ். காரைநகர் S.M. கேணியடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சின்னாலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா செல்வராசா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 04.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பழனி செல்லையா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வராசா(தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,அருளானந்தம்(குமரன் புடைவையகம், கிளிநொச்சி), பாலசுப்பிரமணியம்(ரஞ்சன், சிவன் ஸ்ரோர்ஸ் காரைநகர்), காலஞ்சென்ற சிவகுமாரன்(குமரன் புடைவையகம், கிளிநொச்சி), மணிமேகலை(சாந்தாக்கா, காரைநகர்), உமாதேவி(தமிழ்க்கங்கை, கிளிநொச்சி), சிவசோதி(திருநகர், கிளிநொச்சி), நடராசா(நடேஸ், கனடா), சேனாதிராசா(ஆனந்தி, லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.