போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி நடராஜா சத்தியபாமா – துயர செய்தி
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நவிண்டிலை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சத்திபாமா அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், குமாரசூரியர் வன்னிபம் வள்ளிநாயகி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் இளைய மருமகளும்,காலஞ்சென்ற இராமநாதபிள்ளை நடராஜா(முன்னாள் உபதபாலதிபர்- புத்தூர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரமேஸ்வரி சண்முகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தாரிணி(பிரதம தபாலகம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தாயாரும்,சுந்தரவேல்(பிராந்திய கணக்கீட்டு காரியாலயம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,மதுஷன்(யா/ இந்துக்கல்லூரி), வர்ஷனா(யா/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.