போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு இராசரத்தினம் அரசரத்தினம் – துயர செய்தி
யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Oakville ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அரசரத்தினம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், கொக்குவில் கிழக்கு நந்தாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தேவதாசன் அழகரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும்,ஶ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நாரணி, கண்ணன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குசும் பஞ்சாபி(Kusum Punjabi) அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சீவரத்தினம், நவரத்தினம், கனகரத்தினம், ஶ்ரீபதி, கமலா(பிரித்தானியா), லீலா(கொழும்பு), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஶ்ரீதரன், ஶ்ரீராம், ஶ்ரீஜெயந்தி, ஶ்ரீபவானி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிகிலானந்தன், ஞானகுமாரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.