போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கருணாகரன் நர்மதா (லதா)
கிளிநொச்சி திருவையாறு 1ம் பகுதி இல 15 ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau வை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் நர்மதா அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் சாம்பசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்வநாதன் திலகவதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,கருணாகரன்(கருணா) அவர்களின் அன்பு மனைவியும்,தனுசியா, தனோஜன், டினோஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஹரிகரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,சசிகரின்(சுரேஷ்- இலங்கை), நிறஞ்சனா(இலங்கை), கஜிதா(கனடா), கலாவதனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மாவதி, பிறேமாவதி(இலங்கை), மலர்விழி(பிரான்ஸ்), மோகனராணி(இலங்கை), கிருபா, சித்ரா, சுபத்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,சுதர்சன்(கனடா), ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அண்ணியும்,