போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி தனுசியா யசோதரன்
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா யசோதரன் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குருபரன், யோகராணி தம்பதிகளின் அன்பு மகளும், பேரம்பலவாணர் வரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,யசோதரன் அவர்களின் அன்பு மனைவியும்,அபிஷன், ஆயுஷன், அர்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தனேஸ், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வசிகரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,பாலஜோதி பிரபாகரன், சிறீகரன் நிரோஜன், நிரோஜா ஆகியோரின் அண்ணியும் ஆவார்.