போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி ஸ்டீபன் பொன்சியா (ஸ்ரெல்லா)
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்டீபன் பொன்சியா அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வலோரியன், சலோமை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோவான், மேரி ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஸ்டீபன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஐறா மற்றும் நளினா, வதனா(இலங்கை), சுரேன், மினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேஸ், ராஜா, அலஸ்(இலங்கை), ஜெயந்தினி, விக்கி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுரேனி, சோபினி, தர்சி, மதுஷா, ஆர்த்தி, அஸ்வினி, சந்தோஷ், தனுஷா, தனுஷன், விதுஷா(இலங்கை) விஷான், லேயா, லெயோனி, எலோஜினா, புலோரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான லதிஸ்லாஸ், ஸ்ரனிஸ்லாஸ், லெபோண் மற்றும் பொன்கலா, பொண்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வேவி, சிலுவைதாஸ், கிளி மற்றும் லில்லி, சீவிலா, ஜெராட், மல்லிகா, மகேந்திரன், டயஸ், கனி(இலங்கை), றஞ்சினி, சில்வராஜன்(பிரான்ஸ்), பெக்ஸி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.