போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு செல்லப்பா கந்தசாமி
யாழ். சுதுமலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
உமாதேவி, சந்திரகுமார், கிரிஷா, யசோதா, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகரட்ணம் நாகம்மா, இரத்தினபூபதி, குருசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரபாகரன், பவானிதேவி, இராஜகுமார், ஜெயராஜா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்ஷிகா, நிஷாந்திக்கா, கேஷிகா, கபிஷ்னா, அபிநாத், அஸ்விகா, அஸ்வினி, அஸ்மிதா, அனோஜன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.