போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு ரவீந்திரன் சிவசம்பு
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சிவசம்பு அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, ஞானதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜினி(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,சிவதரன், துர்க்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆர்த்திக் அரசன் அவர்களின் அன்பு மாமனாரும்,கலாரஞ்சினி(கிளி), தனரஞ்சினி(தனா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,பவானி(கொழும்பு), செல்வகுமாரன்(செல்வா- கனடா), விக்னராஜா(பாபு- கனடா), சிவகுமாரன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உருத்திரா(Bobby), காயத்திரி(காயா), கரிகரன்(Hari), ஜெகதரன்(ஜெகா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.