போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். சித்திரமேழி இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் இராமதாஸ் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,பத்மராணி, சாந்தினிராணி, தவசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயகாந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரிஷ்மன், அமீரா, சாகித்யன், துளசிகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.