போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி காளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ராஜரட்ணம் அவர்கள் 23-01-2023 திங்கட்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், தவமணி குழந்தைவேலு அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.