போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். மீசாலை சாவகச்சேரி மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.