போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா கோவில்குளம் 3ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசைய்யா திருச்செல்வம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.