போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், யாழ். கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவராசசிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.