போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு தவராஜா ராஜ்குமார் (பவுன்)
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Bern இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயராச சிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரதீனா அவர்களின் அன்புக் கணவரும்,தவராணி(Queen), தயாளராணி(Uma), அப்பன்(சுவிஸ்), ரவி(வவுனியா), கணேஸ்(நெதர்லாந்து), சீலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.