போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!
கொழும்பில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) குறித்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் (கொழும்பு)
நாடாளுமன்றம்
உயர், மேல், நீதவான் நீதிமன்றங்கள்
சட்ட மா அதிபர் திணைக்களம்
ஜனாதிபதி செயலகம்
ஜனாதிபதி மாளிகை
கடற்படை தலைமையகம்
பொலிஸ் தலைமையகம்
பாதுகாப்பு அமைச்சு
அக்குரேகொட இராணுவத் தலைமையகம்
விமானப்படை தலைமையகம்
பிரதமர் அலுவலகம்
அலரி மாளிகை
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,
முப்படைகளின் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள்