போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி நாகரத்தினம் சிதம்பரநாதன்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சிதம்பரநாதன் அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பையா சிதம்பரநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,பத்மாசனி, சோமாஸ்கந்தன், சதானந்தன்(T.S), நாகலோசனி(பாப்பா), காலஞ்சென்ற ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரேமகுமார், தபோநிதி, தவயோகினி, காலஞ்சென்ற செல்வரத்தினம், பராசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்துரை, இராசையா, இராசம்மா, தங்கம்மா, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கஜன், ராகுலன், குகதர்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ஞானகௌரி, சண்முகி, சாருஜன், விதுஷன் உமாசுதன், நவநீதன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,அமுதன் லூயிஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.