போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி குலசிங்கம் பிரகாசியம்மாள் – துயர் செய்தி
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நயினாதீவு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரகாசியம்மாள் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,தயாழினி, சுபாஷினி, காலஞ்சென்ற குலப்பிரதாபன், ஜெயகாந், சாழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவாகரன், சுபாஷ் சந்திரபோஸ், நிரோஜா, சுஜிதா, விமலராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரெனியோ, ரிஷோ, விஷ்வபிரியன், அனன்னியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விரோணிக்கம்மாள், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியம், ரதி மற்றும் அருளப்பன், அலோசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மோகனதாஸ், ஈஸ்வரி, காலஞ்சென்ற உதயராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.