போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு பரஞ்சோதி ரவிச்சந்திரன் – துயர செய்தி
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Romainmôtier-Envy ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி ரவிச்சந்திரன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரஞ்சோதி சிவாரோக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சதாசிவம் நேசரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அபினன், அகிந்தன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.