போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி உருக்மணிதேவி சண்முகநாதன்
யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட உருக்மணிதேவி சண்முகநாதன் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவானந்தசோதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற முகாந்திரம் பொன்னுச்சாமி உடையார், சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,உதயசங்கர்(கனடா), ரவிசங்கர்(கனடா, சிவசங்கர்(கனடா), ஆனந்தசங்கர்(கனடா), பிரியதர்சினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகரஞ்சனி உதயசங்கர், உமா ரவிசங்கர், மலைமகள் சிவசங்கர், உதயமலர் ஆனந்தசங்கர், சிவானந்தன் ஆகியோரின் மாமியும்,நிலாக்ஷான் சிவானந்தன், கஜன் சிவானந்தன், ஜனன் சிவானந்தன் ஆகியோரின் அம்மம்மாவும்,வர்சினி ரவிசங்கர், சரண்யா உதயசங்கர், சுஜன்யா உதயசங்கர், இமையாள் சிவசங்கர், சலொமி ஆனந்த சங்கர், ஜோயன்னா ஆனந்த சங்கர், வர்ணன் ரவிசங்கர், பிறையாளன் சிவசங்கர், இலக்கியா உதயசங்கர் ஆகியோரின் அப்பம்மாவும்,காலஞ்சென்ற செந்தில்நாதன்(பிரித்தானியா), ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன்(பிரித்தானியா), பரிபூரானந்தன்(பிரித்தானியா), சத்தியபாமா(பிரித்தானியா), கிருபாநந்தன்(பிரித்தானியா), சிறீகாந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராஜேஸ்வரி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற கமலா, காலஞ்சென்ற விமலா, அச்சுதன், ஜெகசோதி, சியாமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.