போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – செல்வி கமலாவதி செல்லப்பா (கலா)
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி செல்லப்பா அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,தனராஜ்(லண்டன்), அமிர்தராஜ்(கனடா), நாகராஜ்(இந்தியா), காலஞ்சென்ற ஜெயராஜ்(லண்டன்), விமலாவதி(மாலா- கனடா), விவேகானந்தராஜ்(வினோ- பிரான்ஸ்), மைதிலி(சித்திரா- கனடா), திருமகள்(பவானி- கனடா), காலஞ்சென்ற குலேந்திரன்(பாபு- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தனலட்சுமி(லண்டன்), இராஜேஸ்வரி(இலங்கை), திலகம்(கனடா), செல்வமலர்(இந்தியா), யசிந்தா(லண்டன்), மோகன்ராஜ்(கனடா), பிறேமச்சந்திரன்(கனடா), மதியழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரஜீகாந், தனதீசன், ரஜிபன், மயூரன், றஜிதன், தனரூபினி, மதனா, கஜன், தாரணி, ஜெசன், ஜெனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,சோபிகா, பிருந்தன், துஷாந், மதுஷாந் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.