Monday August 8, 2022
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

அடுத்த வாரம் முதல் யாழில் இருந்து சென்னை வரையான விமான சேவை ஆரம்பம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

எச்சரிக்கை ! யாழில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு.

July 15, 2022 0 Comment
 எச்சரிக்கை ! யாழில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு.

யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியிலேயே இவ்வாறு கொராணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடத்து இருவரையும் வீடுகளில் தனிமைபடுத்தியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இடம்பெற்று இருக்கின்ற பொருளாதார சிக்கலின் காரணமாக ஏனையோர் புகையிரதம் மற்றும் பேருந்தில் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணிக்கின்றனர்.

அதனால் தொற்று அதிகரிக்ககூடும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Previous post
Next post
Related Stories for you

இந்திய மகளிர் அணி காமன்வெல்த்தில் மேலும் ஒரு பதக்கம்!

August 8, 2022 1 min read

QR முறை 48 மணி நேரம் இடை நிறுத்தம்!

August 8, 2022 1 min read

யாழினைச் சேர்ந்த பெண் வெளிநாட்டில் உயிரிழப்பு!

August 8, 2022 0 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email