போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்புக்கு வெளிநாடொன்றில் இருந்து மேலதிக விமானங்கள் சேவையில்.!
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டுபாய் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் மேலதிக விமான சேவைகளை இயக்க தீர்மானித்துள்ளது.
இந்த முடிவை விமான டிக்கெட்டுகளுக்கான தேவையை கவனத்தில் கொண்டு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் எடுத்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.