போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித் தாய் நேற்று குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இதன்போது வயிற்றில்
முல்லைத்தீவு பகுதியில் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாத நிலையில் தாயொருவர் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதோடு தேராவில் குளத்தின் மேலதிக நீரை 5 மாதமாக
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் உள்ள உயர் அதிகாரியொருவர் அலுவலக நேரத்தில் நித்திரை கொள்ளும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வட மாகாண கல்வியில்
யாழ்ப்பாணம் – சுண்டுக்குளியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்வதாக கூறும் இரு இளம் பெண்களின் செயற்பாட்டால் மினி பேருந்து நடத்துனர் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகிய சம்பவம்
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம்
1989 ம் ஆண்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் ஆயுதக் குழுக்களின் தலையீட்டினால் பதவி நீங்கியதை தொடர்ந்து, தொடர்ச்சியாக உபவேந்தர் நியமனத்திலும் பல்கலைக்கழக நிர்வாக சபையான மூதவை உறுப்பினர்கள்
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு கடைசியில் ஏமாற்றப்பட்டுள்ளோம் என அகில இலங்கை மக்கள்
கனடாவில் 99 வயதான நீச்சல் வீராங்கனை மேலுமொரு புதிய சாதனைகளை படைத்து வருகின்றார். கனடாவில் பெட்டி புருசல் ஸ்வாம் என்ற மொன்றியல் நீச்சல் வீராங்கனை இவ்வாறு சாதனை
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் இந்திய மதிப்பில் 34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட 8 பேர் கொண்ட குடும்பம், காசு கொடுக்காமல் தப்பிச் சென்ற
நாட்டிற்குள் தரமற்ற மருந்து இறக்குமதி குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 93 பிரதிவாதிகளுக்கு எதிராக 43 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வழக்குகள் கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை
துளசி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த துளசி இலையின் பயன்கள் பற்றி பார்க்கலாம். துளசி
இலங்கையில் எதிர்காலத்தில் வாகனங்களை பெருமளவில் இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ருவன்வெல பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை திருகோணமலையில் நடாத்த ஏற்பாடு செய்தமைக்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பரீட்சை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட 05 போலி இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இணையத்தளங்களில் சுமார் முப்பத்தைந்து
பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி அடையாள எண்ணைப்
சந்திரிகாவின் ஏற்பாட்டில் சென்ற 8ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் செல்லுபடியற்றது எனக் குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில்
யாழ். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், குறித்த பேருந்தின் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில்
கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில்
நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (18-04-2024) கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் பொறியாளர்
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (19–04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாலித தெவரப்பெருமவின் இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர்