இந்திய மீனவர்கள் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை

உத்தேச புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது

உத்தேச புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயலாக்க கட்டமைப்பு மற்றும் மின் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்துவது தொடர்பாக தேவையான

மிக்ஜாம் புயலில் மனிதர்களை அசர வைத்த தெரு நாயின் பாசம்!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் தாட்சாரம் கிராமத்தில் குட்டிகளை ஈன்ற ஒரு தாய் நாய் தன்னுடைய இனத்தின் தாய் பாசத்தை ஊரறியச் செய்துள்ளது. தாட்சாராம் கிராமத்தில் ஒரு

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது

பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (2023.12.08) வரை

கடும் மழைக்காரணமாக பலாங்கொடையில் பாரிய மண்சரிவு

பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை

கிழக்கு முனையத்தின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு

மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது!

மத்ரஸா பாடசாலை மாணவன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அம்பாறை பொது

திடீரென உடைந்து விழுந்த புதிய பாலம்: இருவருக்கு நேர்ந்த நிலை! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்

யாழில் இளைஞன் ஒருவரை வாள்வெட்டுக் குழு தாக்கியதற்கான காரணம்!

தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு

மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வேன் சாரதி!

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின்

மாணவர்களுக்கிடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு

இந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

நாம் சமூகத்தில் திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றது. ஆனால், மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையர்: மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!

தென்கொரிய நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இலங்கையரை மற்றொரு இலங்கை நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-12-2023

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த புதிய இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில்

சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!

நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன்

கல்முனையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை காப்பாற்றிய கடற்படையினர்!

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் மீண்டும் பத்திரமாக கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் உணவகம் வைத்த இலங்கை! எங்கு தெரியுமா?

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன்

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக

விலைமதிப்பிட முடியாத இலங்கை மாணிக்கக்கல்

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல்லின் எடை 22 கிலோ

கபில நிற தத்தி நோய் தாக்கம் – விவசாயிகள் பாதிப்பு

பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த

அதிவேக நெடுஞ்சாலையில் உயிர்மாய்த்த பொலிஸ் அதிகாரி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய

செய்தி நாட்காட்டி

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்