வவுனியாவை அதிரவைத்த படுகொலை சம்பவம்; மூவருக்கு பிடியாணை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த உயர்தரப் பரீட்சை மாணவர்கள்!

2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர். எதிர்வரும்

பாடசாலை மாணவர்களின் பைகளுக்குள் சிக்கிய இன்ஹேலர் கருவிகள் : விசாரணைகளில் வெளிவந்த தகவல்

குருநாகல்  கொகரெல்ல பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் இன்று (21) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இடையே இந்த கலந்துரையாடல்

துயரச்செய்தி – திருமதி பவளம்மா கனகரட்ணம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, மன்னார் தாராபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா கனகரட்ணம் அவர்கள்

துயரச்செய்தி – திரு கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை

கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார்,

துயரச்செய்தி – திரு ஜேர்மானுஸ் ஜெயந்திரன் திருச்செல்வம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி Münster, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேர்மானுஸ் ஜெயந்திரன் திருச்செல்வம் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று ஜேர்மனி Munster

நால்வர் மீது துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

அவிசாவளையில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் இச் சம்பவம் இடம்

விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியானது

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்

யாழில் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

யாழில் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் நேற்று

விலங்குகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய்

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம்

கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழப்பு

அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்!

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல்

துயரச்செய்தி – திரு சுப்பிரமணியம் மகேஸ்வரலிங்கம்(VKT)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரலிங்கம் அவர்கள் 12-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

துயரச்செய்தி – திரு Dr வைத்திலிங்கம் பூபாலசிங்கம்

யாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வெல்வத்தை, பிரித்தானியா லண்டன், கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr வைத்திலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 17-09-2023 அன்று

துயரச்செய்தி – திரு கேசகர் கனகசபை

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கிளிநொச்சி பரந்தன் குமரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசகர் கனகசபை அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று

உணவு சாப்பிடும்போது பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அவுஸ்திரேலியாவில் உணவருந்திக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அங்கவீன சமூகத்தினருக்கு

சமந்தா பவரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமந்தா பவரை சந்தித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில்

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு

ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். கடந்த

20 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம்

செய்தி நாட்காட்டி

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்