ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம்
யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்,
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia, பிரித்தானியா லண்டன் Hayes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சண்முகதாசன் அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி நாப்போலியை வசிப்பிடமாகவும், முடவேம்படி சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமு நவரட்ணம் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழுவின் பிரகாரம், வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான ஒழுக்காற்று
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 604 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) நேற்று (மே 26) கைது செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வேலை
யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் ஒன்றில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் தெல்லிப்பழைப் பொலிஸாரால் நேற்றைய தினம் (26-05-2023) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த
டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 26 வயதான கமலதாஷ் நிலக்சன் என்ற இளைஞனின் உடலம், நேற்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் கடந்த
இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய
பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அம்பலாங்கொட கல்வி
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heinsberg, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வராசா அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி சிறுத்தொண்டன் அவர்கள் 25-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்
வவுனியா செட்டிகுளம் கரம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 24-05-2023 புதன்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை
சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக
வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்
இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலன்னறுவையில் பல பெண் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட பெண்
இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (26-05-2023) முதல் ஜூன் மாதம் 12-06-2023 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,
நீதிமன்ற உத்தரவின் படி, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்தநிலையில் சடலம், புதைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, தினேஸ்
ஆசிரிய நியமனத்திற்காக, தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி, கிளிநொச்சி, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,