போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மணி அடித்து வழிபடுவது. கோவில்களில் பூஜை நடத்தப்படும் போது கண்டிப்பாக மணி அடிக்கப்படும். அதே போல் பக்தர்கள், கோவிலில் வலம்
குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை
நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்றுக்கு
பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து
நேற்று வரையான காலப்பகுதியில் 181,872 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்
யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் ஆண்னொருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, நிறுவனம் ஒன்றில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் வானொலியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐவானின் மாமானார் நேற்றுக்கு முந்தைய நாள்(27-03-2024) காலமாகியுள்ளார். உயிரிழந்தவர் நா. தமிழன்பன் ஐவானின் மாமனார் கந்தையா
திறைசேரி உண்டியல் கொள்வனவின் ஊடாக அரசாங்கத்துக்கு 1,843.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளடங்கலாக ஐவருக்கு
குருநாகலில் உள்ள அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரியின் கணவரின் முறைப்பாடுக்கு அமைய துரித தீர்வு ஒன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்
2024 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி வெற்றியை பெற்றுள்ளது.
நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹனவிடகே டொன்
யாழ். புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்றையதினம் (28-03-2024) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட
உலகம் முழுவதும் WhatsApp பயன்படுத்தப்படுகிறது. நிறுவனம் தற்போது AI-யால் இயங்கும் இமேஜ் எடிட்டர் வசதியை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் படத்தைத் திறக்கும்போது, புதிய
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலையிலிருந்து திரும்பியதும்,
புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (204.03.27) பத்தரமுல்ல
அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட
வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அல்ஜசீராவுக்கு
திருமணமாகி 4 வருடங்களுக்கு பின்னர் இடமாற்றத்திலிருக்கும் அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என திருமதி நிரேஸ் தனது மகிழ்ச்சி தகவலை சமூக வலைத்தளங்களில் பகீர்ந்துள்ளார்.
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்று
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது