ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் 2024 ஒலிம்பிகிக் (Olympics 2024 – Paris) குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது. ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற

யாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியாழில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளி

யாழ்ப்பாணம் (Jaffna), ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று

கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள்

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான சதுரங்க மதுசங்கவின்  உதவியுடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த அத்துருகிரியவில்

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக

பெண் கைதி தப்பியோட்டம்

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த  பெண் கைதியே இவ்வாரு தப்பியோடியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்த இறுதி முடிவை மீண்டும் எடுக்க கூட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி! வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த பகுதியில் மழை நிலைமை இன்று முதல்

ஜனாதிபதி ரணில் – பசில் இடையே இன்றிரவு விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றிரவு விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு

தமிழர் பகுதியொன்றில் சுற்றிவளைக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகள்!

கிண்ணியா பகுதியில் உள்ள காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 6  தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக

கொழும்பில் இரவு பயங்கர சம்பவம்… இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு, கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (25-07-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

வவுனியா இரட்டை கொலை… சந்தேக நபர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு!

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். இந்த கொலை

யாழில் கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த பெண்! பொலிஸாரின் மோசமான செயல்

யாழ்ப்பாணம் – மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்

பாண் விலை குறைப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

பாணின் விலையைக் குறைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில  இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல்

தென்னிலங்கை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

கொழும்பு கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். நேற்றுமாலை பெண்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள்​

யாழில் கொடூர சம்பவம்… தந்தையின் தலையில் பயங்கரமாக தாக்கிய பிரபல ஆசிரியர்!

யாழ்ப்பாணம் –  தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்

அச்சுறுத்தலாக மாறும் புதிய ஆன்லைன் விசா முறை ; எம்.பிக்கள் எச்சரிக்கை

ஒன்லைன் விசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க

ஆடி வெள்ளி அன்று அம்மன் அருளை பெற இப்படி தான் விரதம் இருக்கனுமாம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

80 வயது தாயை நடுவீதியில் விட்டுச்சென்ற கொடூரம் மகள் ; பொலிஸாரிடம் நீதி கோரும் தாய்

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள்

பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று  தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு ந்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 22 கரட் தங்கத்தின்

செய்தி நாட்காட்டி

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்