சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை

யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!

யாழ் புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக தேவராஜா சர்மா சுரேந்திரன் எதிர்வரும் திங்கட்கிழமை ( 27.03.2023) முதல் பதவியேற்கவுள்ளார். இவர் இதுவரையில் கொழும்பு, மருதானை,

துயர செய்தி !

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சவர்ணம் உமாகாந்தன் அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், பஞ்சவர்ணம் பானுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

துயர செய்தி !

வவுனியா ஓமந்தை சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோழியகுளத்தை வதிவிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ராஜசேகரம் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா

துயர செய்தி !

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட கனேசன் பத்மசோதி அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், இரெத்தினம் பாக்கியம் தம்பதிகள்,

கட்டிலைச் சுற்றியிருந்த தடுப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 7 மாத பெண் குழந்தை!

ஊவா பரணகம, மஸ்பன்ன கிராமத்தில் கட்டிலைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த தடுப்பில் சிக்கிப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்பன்ன வெலேக்கடே வீடொன்றில் வசித்து வந்த

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர் தப்பிய லியோ படக்குழுவினர்!

இயக்குநர் லோகேஷ் கனராஜ் மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகின்றனர். மேலும் லியோ படத்தில் தளபதி விஜய், த்ரிஷா, ப்ரியா

திருமண பந்தத்தில் இணைந்த தமிழ் அரசியல் கைதி! குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் தமிழ் அரசியல்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!

நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர்

நடிகர் அஜித் குமாரின் தந்தை மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த விஜய்!

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று

மத மாற்றத்திற்கு எதிராக அறவழிப் போராட்டம்

காலை 9.30 மணியளவில் மானிப்பாயில் இந்துக்களின் அறவழிப் போராட்டம் இடம்பெறும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

4 பிள்ளைகளின் தந்தை உயிரை பறித்த முதலை!

அம்பாறை மாவட்டம் – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (22-03-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

துயர செய்தி!

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட டொனட்டா மேசி இம்மானுவேல் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற A. P. ரெட்ணம், பிரிஜெட் ரெட்ணம் தம்பதிகளின் அன்பு

துயர செய்தி!

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை தர்மராஜன் அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார்,

துயர செய்தி!

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜெயானந்தி சிவதாசன் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட

க.பொ த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைக்கான திகதிகள் வெளியீடு!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ த உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரானஇலங்கையில் ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை! இன்றைய விலை விபரம் இதோ

நாட்டில் கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் தங்கத்தின் விலை

இந்திய மீனவர்கள் 12 பேர் அதிரடி கைது!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற கையாடல்!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும்

நாட்டிற்காக உயிரிழந்த தனது பொலிஸ் மகனின் பெயரை தேடி அழுத தாய்!

அம்பாறையில் 159 வருட பொலிஸ் வீரர் தினம் நேற்றைய தினம் (21-03-2023) இடம்பெற்ற வேளை அங்கு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் வீரர் தின நிகழ்வில்

யாழில் தீக்கிரையாகிய 10 படகுகள்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில்

11 வயது சிறுவனின் உயிரைப்பறித்த கிணறு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவன் பொதுக்கிணறு ஒன்றிலேயே விழுந்து உயிரிழந்துள்ளான்.

செய்தி நாட்காட்டி

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்