உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்
யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.