உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும்கொண்ட கிறேஸ் இன்பமணி செல்வராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.