போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் சகோதரின் மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்ற மாமாவுக்கு நேர்ந்த கதி!
![இலங்கையில் சகோதரின் மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்ற மாமாவுக்கு நேர்ந்த கதி!](http://itamilnews.com/wp-content/uploads/2024/07/7-1.jpg)
நுவரெலியா மாவட்டம் – நோட்டன் பகுதியில் 13 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நோட்டன் பகுதியில் நேற்று முன்தினம் (30-07-6-2024) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 30 திகதி வன்புணர்வுக்குள்ளாகி உள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நோட்டன் பொலிஸார் 42 வயதுடைய அவரது மாமாவை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, மாணவி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.