உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துளள்து.
நேற்றைய தினம் (25-10-2022), நாட்டில் கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 ஆக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.