Tuesday October 21, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news இலங்கை செய்திகள்

இலங்கை வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்

March 8, 2023 0 Comment
 இலங்கை வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்

இலங்கையில் வாகனம் செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த கால தாமதமாகும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களை ஏற்படுத்துமு் 32 போக்குவரத்து பிழைகளை கண்டறிந்து அவற்றுக்காக சாரதிக்கு புள்ளிகளை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த முறைப்படி, 24 புள்ளிகள் பெற்றால், ஓட்டுனர் உரிமம் ஓராண்டுக்கு இரத்து செய்யப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதலாம் ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலதாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைக்கமைய, முறையான சமிக்ஞை வழங்க தவறியமை அல்லது தவறான சமிக்ஞைகளை வழங்குதல், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், விபத்தைத் தவிர்க்கத் தவறுதல், ஆசன பட்டி அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிக சத்தம் ஆகியவற்றிற்கு தலா மூன்று புள்ளிகள் சேர்க்கப்படுகின்றன.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பது, தவறாக முந்திச் செல்வது, முந்திச் செல்ல இடம் கொடுக்காதது, போக்குவரத்து விதிகளை மீறுவது, ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்கு செல்லும் போது விதிகளை மீறுவது, மோட்டார் வாகனத்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓட்டுவது, சிறு விபத்துகள் குறித்து முறைப்பாடு தெரிவிக்காமல் இருப்பது போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு புள்ளி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email