உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுத்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.