போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தமிழர் பகுதியில் தனது 2 மகள்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்க்கு நேர்ந்த கதி!
![தமிழர் பகுதியில் தனது 2 மகள்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்க்கு நேர்ந்த கதி!](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/4-10.jpg)
முல்லைத்தீவில் தனது 2 மகள்களை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி பணம் பெற்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
34 வயதான பெண் தனது 6 மற்றும் 13 வயதுடைய மகள்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 வயது சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.