உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் முக்கிய அறிவிப்பு
தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் டிப்ளோமா படிப்புக்கான புதிய விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை அறிவித்துள்ளது.
தமிழ் மொழியில் படைப்புகளை அணுக எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு பிரத்யேகமான இந்த பாடநெறி இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாடநெறி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.