போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழப்பு
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து மாத்தறை, நுபே ரயில் கடவைக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.