போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
![வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/18-5.jpg)
நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதோடு ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. (40-50) வரை பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள்ம் தெரிவித்துள்ளது.