உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பல மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய யுவதிகள்

கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு தோராயமாக 3 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என்பதுடன் மற்றைய பெண் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சிகரெட்டுகளைக் கொண்டுவருவதற்காகவே இருவரும் சுற்றுலா விசாக்களின் கீழ் துபாய்க்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.