உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் லண்டன் வாழ் தமிழருடன் வீட்டிலிருந்த மனைவி… gps வைத்து கையும் களவுமாகப் பிடித்த ஐயர்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் ஐயர் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த நபரொவருடன் வீடொன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வலிகாமம் பகுதியில் உள்ள ஐயரின் கோவில் திருவிழா ஒன்றின் உபயகாரரான லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் குறித்த கோவிலுக்காக நன்கொடைகளை வழங்கி வந்துள்ளார்.
மேலும், ஐயரின் மனைவியின் ஒத்துழைப்புடன் அறக்கொடை நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.