உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். மீசாலை சாவகச்சேரி மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.