உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். தாவடி வடக்கு மாரித்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஆறுமுகம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.