உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும், பெரியதோட்டம் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா திருஞானசுந்தரம் அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.